Monday, 24 February 2014

காதல் வாசகம்

காட்சியாகி காந்தமாகி
நினைவாகி கனவாகி
கற்பனையாகி கவியாகி
வாழ்வின் வசந்தமானவளே 
என்சொல்லி வாழ்த்துவனே

~வசந்தம்.

No comments:

Post a Comment